தஜிகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 2018 ஆம் ஆண்டின் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் 'பி' குழுவிற்கான இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கையை இலகுவாக வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றியீட்டியிருந்த போதிலும் தொடரில் மொத்தமாக இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றிருந்த காரணத்தினால் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை அவ்வணி இழந்திருக்கின்றது.
இலங்கை அணி மாலைதீவுடனான போட்டியை 2–-2 என்ற கோல்கள் கணக்கில் சமப்படுத்தியிருந்த அதேவேளை, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் முறையே 10–-0 மற்றும் 6–-0 என்கிற கோல்கள் அடிப்படையில் படுதோல்வியடைந்திருந்த இலங்கை அணி பங்களாதேஷிட மும் 4–0 என தோற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM