கொழும்பு காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுதந்திரதின ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் இடம்பெற்று வருவதால் குறித்த வாகன நெரிசல் காலி வீதியின் வெள்ளவத்தை முதல் கொழும்பு புறக்கோட்டை வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM