எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ; இலங்கை வந்தது ''நெவஸ்கா லேடி''

Published By: Priyatharshan

09 Nov, 2017 | 09:30 AM
image

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது.

இந்நிலையில், குறித்த கப்பலில் தருவிக்கப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரி, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து எரிபொருளை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் இன்று விநியோகிக்கப்படவுள்ள நிலையில், பெற்றோலுக்கான தட்டுப்பாட்டு நிலையில், குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55