சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வவுனியாவில் இன்று அதிகாலை முதல் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பெற்றோர்களை அழித்து சைட்டத்தை பாதுகாப்பதா.? ரணில் - மைத்திரி தீர்வு உன் கையில்.! என்ற வசனங்கள் எழுதப்பட்ட பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
வவுனியா நகர பகுதிகள், பஸ் நிலையம், குருமன்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்படுகின்ற குறித்த பிரசுரத்திற்கு அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு உரிமை கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM