இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை -– இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இலங்கை அணி இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய மண்ணில் இன்னும் வெற்றி பெறவே இல்லை. இந்திய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது கனவு என்று ஹேரத் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹேரத் மேலும் கூறுகையில், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. அப்படி வெற்றி பெற்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–-0 என கைப்பற்றியது அதிக அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
அதே உத்வேகத்துடன் விளையாடினால் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM