கஞ்சாவுடன் ஒருவர் கைது : வவுனியாவில் சம்பவம் 

Published By: Priyatharshan

06 Nov, 2017 | 04:54 PM
image

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸார் சோதனையிட்ட போது, கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை 11.30மணியளவில் யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்த பேருந்தில் எடுத்துவரப்பட்ட பயணப்பொதியிலிருந்து 4 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கஞ்சாவினை எடுத்து வந்தவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய அப்பு அரியரத்தினம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் முன்னெடுக்கும் விசாரணைகளையடுத்து , வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17