சைட்டம் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் யோசனைகளை முன்வைக்க புதிய கண்காணிப்பு குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 9 அங்கத்தவர்களை உள்ளடக்கிய இக்குழுவுக்கு பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமை தாங்கவுள்ளார்.
சைட்டம் தொடர்பில் முன்னார் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், புதிய யோசனைகள் இருப்பின் அது பற்றி ஆராயவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM