நீரோடையில் நீராடிய பெண்ணிடம் வித்தியாசமாக காதலை சொன்னவருக்கு நேர்ந்தது என்ன

Published By: Digital Desk 7

06 Nov, 2017 | 01:44 PM
image

நீரோடை ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்ற இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் ஆடைகளை கழைந்து இறுக அனைத்து அவரை அதிகமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனக்கு நடந்த இச் சம்பவம் குறித்து பிபிலை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இளைஞரை பிபிலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பிபிலையைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் மஜிஸ்த்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அவ்வாறு தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு மாத கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரிவிட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண்ணிற்கு நேர்ந்த துஷ்பிரயோகத்திற்கு 10000 ரூபா வந்திப் பணமும் செலுத்துமாறும் பிபிலை மஜிஸ்த்திரேட் நதீரா போகாஹாதெனிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17