நீரோடை ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்ற இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் ஆடைகளை கழைந்து இறுக அனைத்து அவரை அதிகமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் தனக்கு நடந்த இச் சம்பவம் குறித்து பிபிலை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இளைஞரை பிபிலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பிபிலையைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் மஜிஸ்த்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அவ்வாறு தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு மாத கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரிவிட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணிற்கு நேர்ந்த துஷ்பிரயோகத்திற்கு 10000 ரூபா வந்திப் பணமும் செலுத்துமாறும் பிபிலை மஜிஸ்த்திரேட் நதீரா போகாஹாதெனிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM