முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மஹ் சுப்ராணி பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த பள்ளிவாசலுக்குள் புகுந்த திருடர்கள் பள்ளிவாசலில் காணப்பட்ட உண்டியலை பணத்துடன் தூக்கி சென்றுள்ள தோடு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தங்கியிருந்த யாத்திரிகர்களின் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM