மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு: இதுவரை 8 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்பு

Published By: Priyatharshan

05 Nov, 2017 | 02:28 PM
image

மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில்  காணாமல்போன  மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள் நிலையில் ஆற்றில் காணாமல் போன 8 பேரில் இது வரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் தெல்கமு ஓயவில் குளிக்கச்சென்ற எட்டுப் பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றையதினம் ஐவரின் சடலங்களை மீட்டனர்.

இந்நிலையில், ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 12 மற்றும் 7 வயதான இரு சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு 

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்

ஆற்றில் மூழ்கி காணாமல்போன ஐவரின் சடலம் மீட்பு

மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40