யோஷித்தவை விடுவிக்கக்கோரி மக்களை அணிதிரட்டி போராடுவோம்  : மஹிந்த அணி அறிவிப்பு  

Published By: Priyatharshan

01 Feb, 2016 | 04:25 PM
image

(ஆர்.யசி)

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர்.  இவர்களை விடுதலை செய்யக்கோரி மக்களை ஒன்றிணைத்து போராடவுள்ளோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது. 

அதேபோல் இவர்கள் விடுதலையாகும் நாளில் பத்து இலட்சம் தேங்காய்களை உடைத்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உள்ளோம்.

இன்றில் இருந்து எந்தவொரு அரச நிகழ்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் சுதந்திரதின விழாவை புறக்கணிப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவை சிறையில் சந்திக்க மஹிந்த ஆதரவு அணியினர்  இன்று சென்றிருந்தனர். அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.  

இதில் விமல் வீரவன்ச, உதய கம்மன் பில, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41