இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில் முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.
வாட்ஸ்-அப் செயலி இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சௌதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாட்ஸ்-அப் முடங்கியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்-அப் செயலி முடங்கியது குறித்து பிற சமூக தளங்களில் மக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த தகவல் தெரியவந்தது.
குறித்த செயலி செயலிழந்த நிலையில், 60 சதவீத வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
உலகம் முழுவதும் சுமார் 100.2 கோடி மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஏராளமான நாடுகளில் இந்த சேவை தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தில் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM