முடங்கியது வாட்ஸ்-அப் காரணம் இதுவா.?

Published By: Robert

03 Nov, 2017 | 03:15 PM
image

இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில்  முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.

வாட்ஸ்-அப் செயலி இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சௌதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாட்ஸ்-அப் முடங்கியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்-அப் செயலி முடங்கியது குறித்து பிற சமூக தளங்களில் மக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த தகவல் தெரியவந்தது.

குறித்த செயலி செயலிழந்த நிலையில், 60 சதவீத வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

உலகம் முழுவதும் சுமார் 100.2 கோடி மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஏராளமான நாடுகளில் இந்த சேவை தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தில் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26