இலங்கை வருகிறது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல்

Published By: Priyatharshan

02 Nov, 2017 | 04:26 PM
image

பாகிஸ்தானிய கடற்படை கப்பலான சயிப் (PNS- SAIF) நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருக்கின்றது.

 

பாகிஸ்தானின் கடற்படை கப்பலானது இம்மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.

இதன்பொழுது இருதரப்பு கடற்படை வீரர்களும் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில்  ஈடுபடவுள்ளதுடன், இதற்கான வரவேற்பு நிகழ்வு இம்மாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

F22P வகையான பி.என்.எஸ். சயீப் கப்பலானது  சீன பாரம்பரியத்தினை சார்ந்த போர்க்கப்பலாகும். இக்கப்பலானது ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் இயந்திரங்களை தாங்கிய பல்வேறுவிதமான கடற்சார் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47