உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதியையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-31ஆம் திகதிகளுக்குள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
எனினும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் அடுத்த மாதம் - டிசம்பர் - 11 முதல் 20ஆம் திகதிக்குள் கையளிக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM