உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் டிச. 11 - 20 வரை!

Published By: Devika

01 Nov, 2017 | 09:04 PM
image

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதியையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-31ஆம் திகதிகளுக்குள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனினும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் அடுத்த மாதம் - டிசம்பர் - 11 முதல் 20ஆம் திகதிக்குள் கையளிக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48