சைட்டம்: ஜனாதிபதியின் தீர்மானங்களை ஏற்கிறோம் - உபவேந்தர்கள் குழு

Published By: Devika

01 Nov, 2017 | 05:39 PM
image

சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவக் கல்லூரி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். 

உபவேந்தர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முடிவுகளை பரிசீலனை செய்ததில் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நேர்மறையானதும் ஆக்கபூர்வமானதுமாகக் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தீர்மானங்கள் அரச பல்கலைக்கழக மாணவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பதால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர்கள் தத்தம் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47