ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுவினர் வடக்கு ஆளுநரிடம் வலியுறுத்தியது என்ன.?

Published By: Robert

01 Nov, 2017 | 04:53 PM
image

(ஆர்.யசி )

புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மூவின மக்களின் ஒற்றுமையினை அரசியல் அமைப்பின் மூலமாக பலப்படுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுவினர் வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரேயுடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் வாழ்வாதார நடவடிக்கையில் அதிக கவனம் எடுக்குமாறும் கூறியுள்ளனர். 

ஆசிய நாடுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதி  ஜெயன் லம்பேட் தலைமையிலான குழுவினர் இன்று வட மாகாண ஆளுநர்  ரெஜினோல் குரேயுடன்  சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு  இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06