அக்காவுடன் அடிதடி; அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம்!

Published By: Devika

01 Nov, 2017 | 04:39 PM
image

சகோதரியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு சகோதரன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவரல, பாரகமவில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் தற்கொலை செய்துகொண்ட அவரது இளைய சகோதரருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை குறித்த பெண்ணுக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது திடீரென்று கோபத்துக்கு ஆளான தம்பி, தன்வசமிருந்த கத்தியை எடுத்து தன் சகோதரியைக் குத்தினார்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் அக்கா மரணமானார். இதைக் கண்டு பயந்த தம்பி, மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கொலை செய்யப்பட்டவர் ஜே.ஏ.தயாவதி (57) என்றும், தற்கொலை செய்துகொண்டவர் ஜே.ஏ.சரத் (49) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:19:33
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58