அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அம்பாறை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை பொலிசர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் பெரல்கள் மற்றும் கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர் .
இதனையடுத்து அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தியபோது இருவரும் குற்றத்தை ஓப்புக் கொண்டதையடுத்து ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீப்பளித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM