கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்

Published By: Priyatharshan

01 Nov, 2017 | 10:49 AM
image

அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அம்பாறை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை பொலிசர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் பெரல்கள் மற்றும் கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர் .

இதனையடுத்து அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  நீதிவான் முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தியபோது இருவரும் குற்றத்தை ஓப்புக் கொண்டதையடுத்து ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீப்பளித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00