ஹெரோயினுடன் பாகிஸ்தான் தம்பதியர் கைது

Published By: Priyatharshan

01 Nov, 2017 | 10:41 AM
image

30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதிகளனென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 2.7 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் 30 வயதுடையவரெனவும் ஆண் 54 வயதுடையவரெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்த வந்த விமானத்திலேயே இலங்கை வந்துள்ளனர். இதற்கு முன்னர் குறித்த பெண் இலங்கைக்கு 6 தடவையும் ஆண் 2 தடவையும் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாரின் போதைவஸ்து தடுப்பு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21