முன்னாள் பிரதியமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்ய சி.ஐ.டி. முஸ்தீபு

Published By: Devika

31 Oct, 2017 | 05:11 PM
image

மீன்பிடித்துறை முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யவுள்ளதாக, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

நீர்கொழும்புப் பகுதியில் நீர்ப்பரப்பொன்றை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 11.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவே மேற்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இக்குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58