கள் சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம்

Published By: Priyatharshan

31 Oct, 2017 | 03:29 PM
image

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு அனுமத்திப் பத்திரம் அவசியமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கித்துல் மரத்திலிருந்து கித்துல் பாணி எடுப்பதற்கு குறித்த அனுமதிப்பத்திரம் தேவையில்லையென்றும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் தேவையெனவும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அனுமதிப்பத்திரத்தினை குறித்த பிரதேசங்களிலுள்ள கலால் திணைக்களத்திடமிருந்தும் பிரதேச செயலகத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து அனுமதிப் பத்திரமில்லாது கள் சீவ முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40