தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு அனுமத்திப் பத்திரம் அவசியமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கித்துல் மரத்திலிருந்து கித்துல் பாணி எடுப்பதற்கு குறித்த அனுமதிப்பத்திரம் தேவையில்லையென்றும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் தேவையெனவும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அனுமதிப்பத்திரத்தினை குறித்த பிரதேசங்களிலுள்ள கலால் திணைக்களத்திடமிருந்தும் பிரதேச செயலகத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து அனுமதிப் பத்திரமில்லாது கள் சீவ முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM