காலி கடல் பகுதியில் மீனவர் படகொன்று மற்றுமொரு மீன்பிடிக் கப்பலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு காலி ஆழ்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவை பகுதியில் இருந்து ஆறு மீனவர்கள் காலி கடல்பகுதியில் மீன்பிடிக்காக சென்றுள்ளனர்.
குறித்த ஆறு மீனவர்களில் ஒருவர் மாத்திரம் மற்றுமொரு மீன்பிடி கப்பலில் கரைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காணாமல்போன ஐந்து மீனவர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM