படகு கவிழ்ந்ததில் 5 மீனவர்களைக் காணவில்லை

Published By: Priyatharshan

01 Feb, 2016 | 11:29 AM
image

காலி கடல் பகுதியில் மீனவர் படகொன்று மற்றுமொரு மீன்பிடிக் கப்பலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று இரவு காலி  ஆழ்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவை பகுதியில் இருந்து  ஆறு மீனவர்கள் காலி கடல்பகுதியில் மீன்பிடிக்காக சென்றுள்ளனர்.

குறித்த ஆறு மீனவர்களில்  ஒருவர் மாத்திரம் மற்றுமொரு மீன்பிடி கப்பலில் கரைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காணாமல்போன ஐந்து மீனவர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30