கொழும்பு துறைமுக நகரத்துக்கும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்குமிடையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளமான சுரங்கப்பாதையொன்றை அமைக்க அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது.
இது இந்நாட்டின் முதலாவது நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும். துறைமுக நகருக்கு அருகிலிருக்கும் சைத்திய வீதியிலிருந்து பழைய பாராளுமன்றம், காலிமுகத்திடல், கோல்பேஸ் ஹோட்டல் ஆகியவற்றின் கீழாக இந்த சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும் என மாநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பேலியகொடையில் வலது புறமாகவும் இடது புறமாகவும் இடது புறத்தில் வீதித் தூண்களுக்கு மேலாக துறைமுக நுழைவாயில் வழியாக கொழும்பு துறைமுக நகர்வரை வந்து அதிலிருந்து சுரங்கப்பாதை வழியாக கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரையோர வீதிக்குள் நுழையுமெனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM