தாய்லாந்து மற்றும் பாங்கொகிற்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கோடியே 26 இலட்சத்து 79 ஆயிரத்து 490 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவருமே இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களில் 80 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்களும் 6 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM