வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமானநிலையத்தில் இருவர் கைது

Published By: Priyatharshan

01 Feb, 2016 | 09:52 AM
image

தாய்லாந்து மற்றும் பாங்கொகிற்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு  கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கோடியே 26 இலட்சத்து 79 ஆயிரத்து 490 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவருமே இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களில் 80 ஆயிரத்து 800  அமெரிக்க டொலர்களும் 6 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32