1.6 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் வெள்ளவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வெள்ளவத்தையில் சந்தேகத்துக்கிடமான இரண்டு பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோகிராம் எடை கொண்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் இலங்கைப் பெறுமதி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM