முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாக்கு செல்லவுள்ளதாக அவரின் பிரத்தியேக செயலாளர் உதித் லொகுபண்டார தெரிவித்தார்.
சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு பயணமாகவுள்ளார்.
இம் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதான உரையாற்றுமாறு அச்சம்மேளனத்தின் பிரதானிகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கிணங்க அவர் அம்மாநாட்டில் பிரதான உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM