கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் அழுக்கு நீரில் அகப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம்

Published By: Digital Desk 7

28 Oct, 2017 | 11:52 AM
image

யாழ்ப்­பாணம் ஆனைக்­கோட்டை சாவற்­காட்டுப் பகு­தியில் இருந்து பூந­கரிக் கடற் பிர­தே­சத்­திற்கு கடற்­றொ­ழி­லுக்குச் சென்ற குடும்­பஸ்தர் அழுக்கு நீரில் அகப்­பட்டு  யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­து­வ­ரப்­பட்ட நிலையில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

குறித்த சம்­ப­வத்தில் தெய்­வேந்­திரம் சாந்­த­ராசா (வயது 44) என்னும் மீன­வரே உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

­இவர் யாழ்ப்­பாணம் ஆனைக்­கோட்டை சாவற்­காடு பிர­தே­சத்திலிருந்து நேற்றுக் காலை பூந­கரி கடற்­ப­ரப்­பிற்கு தொழி­லுக்குச் சென்ற சமயம் கடலில் ஒரு­வித அழுக்கு நீர் பட்­ட­மை­யினால் உபா­தைக்கு உள்­ளா­கி­யுள்ளார்.  கரை திரும்­பிய மீனவர் யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட நிலையில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49