யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவற்காட்டுப் பகுதியில் இருந்து பூநகரிக் கடற் பிரதேசத்திற்கு கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் அழுக்கு நீரில் அகப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தெய்வேந்திரம் சாந்தராசா (வயது 44) என்னும் மீனவரே உயிரிழந்தவராவார்.
இவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவற்காடு பிரதேசத்திலிருந்து நேற்றுக் காலை பூநகரி கடற்பரப்பிற்கு தொழிலுக்குச் சென்ற சமயம் கடலில் ஒருவித அழுக்கு நீர் பட்டமையினால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். கரை திரும்பிய மீனவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM