வவுனியா, ஓமந்தையில் இன்று (27) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை, பன்றிகொய்தகுளம் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் வீதியில் நின்றிருந்த மாட்டுடன் மோதியது. இதில் நிலைகுலைந்த வான், அருகே சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுட மோதியுள்ளது.
இதனால், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிந்துஜன் (25) என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM