டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் டிவிஷனிலுள்ள நீரோடையிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள நீரோடையில் மூழ்கிய இடத்திலிருந்து 20 அடி தூரத்திலேயே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டயகமவில் வசிக்கும் வீரத்திருமகன் பேபிஷாலினி தம்பதியினரின் மகள் டிலுக்சிகாவே இல்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM