லொறி மோதி பெண் பலி!

Published By: Devika

26 Oct, 2017 | 01:22 PM
image

பெண்கள் இருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற லொறியொன்று மோதியதில், அதில் பயணம் செய்த பெண் பலியானார்.

அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில், புலன்குலம பகுதியிலேயே இவ்விபத்து இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.

கால்நடைகளை ஏற்றிவந்த குறித்த லொறி மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதாகவும், இதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அப்பகுதிவாசிகள் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் இரண்டு பெண்கள் பயணித்திருந்ததாகவும், அதை செலுத்திச் சென்ற பெண்ணே பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31