பெண்கள் இருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற லொறியொன்று மோதியதில், அதில் பயணம் செய்த பெண் பலியானார்.
அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில், புலன்குலம பகுதியிலேயே இவ்விபத்து இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
கால்நடைகளை ஏற்றிவந்த குறித்த லொறி மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதாகவும், இதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அப்பகுதிவாசிகள் கூறினர்.
மோட்டார் சைக்கிளில் இரண்டு பெண்கள் பயணித்திருந்ததாகவும், அதை செலுத்திச் சென்ற பெண்ணே பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM