சர்வதேச பாதுகாப்பு தலைவர்களின் மாநாட்டில் அட்மிரல் ரவீந்திர

Published By: Devika

26 Oct, 2017 | 12:38 PM
image

உலகளாவிய ரீதியில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்குவது பற்றிய பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டில் பாதுகாப்புப் படை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுணரட்ன கலந்துகொண்டார்.

எழுபதுக்கும் அதிகமான நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டாவது சர்வதேச மாநாடு அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இதன்போது, தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடுகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய தொடர்பாடல் மற்றும் பரஸ்பர உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04