உலகளாவிய ரீதியில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்குவது பற்றிய பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டில் பாதுகாப்புப் படை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுணரட்ன கலந்துகொண்டார்.
எழுபதுக்கும் அதிகமான நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டாவது சர்வதேச மாநாடு அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இதன்போது, தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடுகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய தொடர்பாடல் மற்றும் பரஸ்பர உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM