நாட்டினை துண்டாட அரசியல் அமைப்பினை கோரவில்லை.!

Published By: Robert

25 Oct, 2017 | 04:49 PM
image

(ஆர்.யசி)

நாட்டின் தேவை கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியுமே புதிய அரசியல் அமைப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. நாட்டினை துண்டாட எவரும் புதிய அரசியல் அமைப்பினை கேட்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்தது.  13 ஆம் திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே நாட்டில் பிரிவினைவாதம் பலமடைந்துவிடும். அவ்வாறான நிலையில் நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பு வருமாயின் ஜே.வி.பி யே முதலில் எதிர்க்கும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.  

Image result for ரில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59