பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 12 ஆம் திகதி இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளுக்கு அமையவே தான் இன்று நீதிமன்றில் ஆஜரானதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM