ரஞ்சனை மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

Published By: Priyatharshan

25 Oct, 2017 | 12:08 PM
image

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 12 ஆம் திகதி  இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளுக்கு அமையவே தான் இன்று நீதிமன்றில் ஆஜரானதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு

நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38