வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டி நேற்று இரவு விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டபோது அவ்வாறு சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்று வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் நேற்று இரவு மாதா சொரூபத்திற்கு ஏற்றப்பட்ட ஒளி விளக்கிலிருந்து அதிக வெப்பம் காரணமாக கண்ணாடி வெடித்துச் சிதறியுள்ளதே தவிர இது திட்டமிட்ட நடவடிக்கையோ அல்லது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே இல்லை என தமது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM