பாராளுமன்றில் குண்டு; விமல் வீரவன்ச மீது நடவடிக்கை - சபாநாயகர்

Published By: Devika

24 Oct, 2017 | 05:24 PM
image

‘பாராளுமன்றில் குண்டுவீசப்பட வேண்டும்’ என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இடமாக விளங்கும் பாராளுமன்றத்தில் குண்டு வீசப்பட வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

“எனவே, இத்தகைய ஒரு அச்சுறுத்தலை விடுத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இக்கருத்து பற்றி விவாதிக்கப்படும்.”

இவ்வாறு அவ்வறிக்கையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34