யாசகர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்ற வகையில் கொழும்பு மாநகரில் அலைந்து திரியும் யாசகர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தனியான இடம் அடையாளம் காணப்பட்டு அங்கு அவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாசகர்களும் எமது சமூகத்தில் ஒரு பிரிவினரே. அவர்களது தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது எமது கடமை.
அந்த வகையில் அவர்களுக்காக தனியான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்து, அவர்களது சுயதொழில், ஆக்கங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும். அத்தோடு இவர்களின் நலன்கருதி எதிர்கால வேலைத்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM