கொழும்பு யாசகர்களுக்கு தனியிடம்

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 10:24 AM
image

யாச­கர்­களின் வாழ்க்கை தரத்தை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும் என்ற வகையில் கொழும்பு மாந­கரில் அலைந்து திரியும் யாச­கர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காக தனி­யான இடம் அடை­யாளம்  காணப்­பட்டு அங்கு அவர்­க­ளுக்­கான  தங்­கு­மிட வச­திகள்  ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரோஷி சேனா­நா­யக்க தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

யாச­கர்­களும் எமது சமூ­கத்தில் ஒரு பிரி­வி­னரே. அவர்­க­ளது தேவை­களை இனங்­கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வேண்­டி­யது எமது கடமை.

அந்த வகையில் அவர்­க­ளுக்­காக தனி­யான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்து,  அவர்­க­ளது சுய­தொழில், ஆக்­கங்கள் அடை­யாளம் காணப்­பட்டு அவர்­க­ளுக்­கு சுய­தொழில் பயிற்சி வழங்­கப்­படும். அத்தோடு இவர்களின் நலன்கருதி எதிர்கால வேலைத்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43