வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள்

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 02:05 PM
image

இலங்கை நாட்டில் சிங்­கள மக்கள் மட்­டுமே நல்­லவர்கள் என நாம் நினைத்­து­வந்தோம். ஆனால் வடக்­கிலும் நல்ல மனி­தர்கள் இருக்­கின்­றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார்.

பயா­கல இந்து வித்­தி­யா­ல­யத்தின் வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்­தினம் பிர­தம விருந்­தி­னராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துகொண்டு உரை­யாற்­றும்­போது இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

வடக்­கிலும் தெற்­கிலும் மனி­த­நே­ய­மிக்க மனி­தர்கள் இருக்­கின்­றார்கள். குறு­கிய அர­சியல் நோக்­கமும் அதிக ஆசை பிடித்த தலை­வர்­க­ளுமே இந்த மனித நேயத்­திற்கு வேட்­டு­வைக்­கின்­றனர்.

ஒரே நாடு ஒரே தேசம் என்று இருந்தால் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் நாடு சிறு துண்­டு­க­ளாக இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் பிரிக்-­கப்­பட்டால் பல தலை­வர்கள் இருப்பார்கள். சிறந்த தலை­மைத்­துவம் உரு­வாக பிணக்­குகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அவ்வாறு செய்­பவர் சிறந்த தலை­வ­ராக உரு­வாகுவார். அனை­வரும் ஒன்­று­பட்டால் தலைமைத்­துவம் உரு­வாகும்.

ஆகவே அர­சி­யல்­வா­திகள் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக போரா-டுவதை நிறுத்திக்கொள்ள வேண்-டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50