இலங்கை நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம். ஆனால் வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பயாகல இந்து வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்தினம் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள். குறுகிய அரசியல் நோக்கமும் அதிக ஆசை பிடித்த தலைவர்களுமே இந்த மனித நேயத்திற்கு வேட்டுவைக்கின்றனர்.
ஒரே நாடு ஒரே தேசம் என்று இருந்தால் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் நாடு சிறு துண்டுகளாக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்-கப்பட்டால் பல தலைவர்கள் இருப்பார்கள். சிறந்த தலைமைத்துவம் உருவாக பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். அவ்வாறு செய்பவர் சிறந்த தலைவராக உருவாகுவார். அனைவரும் ஒன்றுபட்டால் தலைமைத்துவம் உருவாகும்.
ஆகவே அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக போரா-டுவதை நிறுத்திக்கொள்ள வேண்-டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM