உள்­ள­வர்­க­ளுக்கும், இல்­லா­த­வர்­களுக்கும் இடை­யி­லான இடை­வெளி நீக்­கப்­பட வேண்டும்

Published By: Digital Desk 7

24 Oct, 2017 | 12:19 PM
image

இன ரீதியாகவும், அர­சியல் ரீதி­யாகவும் நாடு பிள­வு­ப­டு­மானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்ல முடி­யாது. உள்­ள­வர்­களுக்கும், இல்­லா­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெ­ளியை நீக்­கினால் நாடு வளர்ச்­சி­ய­டையும். எனவே குறித்த இடை­வெ­ளியை நீக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்­பாகும் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

"இன ரீதியாகவும், அர­சியல் ரீதி­யாகவும் நாடு பிள­வு­ப­டு­மானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடி­யாது. எனவே சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதின் ஊடாக மாத்­தி­ரமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடியும். உள்­ள­வர்­களுக்கும், இல்­லா­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி கார­ண­மா­கவே உலகில் புரட்­சிகள் ஏற்­ப­டு­கின்­றன. எமது நாட்­டிலும் இளை­ஞர்­க­ளினால் பல போராட்­டங்கள் நடந்­த­மை­யினால் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டன.

இதன்­பி­ர­காரம் உள்­ள­வர்­க­ளுக்கும், இல்­லா­த­வர்­களுக்கும் இடை­யி­லான இடை­வெளி நீக்­கப்­பட வேண்டும். இதனை  நீக்­கினால் நாடு வளர்ச்­சி­ய­டை யும். எனவே குறித்த இடை­வெ­ளியை நீக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்­பாகும். இதன்பிரகாரம் வறுமையை ஒழித்து அதிகளவில் தொழில்வாய்ப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53