சிவனொளிபாதமலைப் பிரதேசத்தை எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் உட்படாத விஷேட வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுவதற்கு பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்தவாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிவனொளிபாதமலை அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் வருகிறது. அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டால், சிவனொளிபாதமலை மஸ்கெலியா பிரதேச சபைக்குள் அடங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM