‘இந்தியாவைத் தெரிந்து கொள்ளுங்கள்’ வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகளான 18 -– 30 வயது இளைஞர்களுக்கு இந்தியா செல்லவும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய வாழ்க்கை முறை, கலாசாரம், ஆன்மிகம், வீரதீர செயல்களும் விளையாட்டும் ஆகிய துறைகளில் இந்தியாவின் பல்வேறு மாநில இளைஞர்களுடனும் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபடவும், வரலாறு, கலாசாரம், கைத்தொழில், கல்வி ரீதியிலான முக்கிய இடங்களுக்கு சென்று வரவும் இதனால் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
www.kip.gov.in என்ற இணையத்தளத்தினூடாக விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் 19 ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM