தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழா இன்று (3) நடைபெறவுள்ளது.
‘யதமின் பெந்தி அக்ஷர’ (மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்கள்) என்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு, சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM