கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய மேற்கொண்ட சோதனையின்போது விசுவமடு பகுதியிலிருந்து தர்மபுரம் நோக்கி லொறி ஒன்றின் மூலம் கடத்திச்செல்லப்பட்ட பெறுமதி மிக்க மரக்குற்றிகள் நேற்று இரவு 9.30 மணியளவில் தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விஷேட மது ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகளும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM