ஏழு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published By: Devika

21 Oct, 2017 | 12:05 PM
image

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சிபாரிசுகளின் பேரில் ஏழு பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றி உத்தரவிட்டுள்ள தேசிய பொலிஸ் திணைக்களம்.

இந்த இடமாற்றத்தின்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், கிராம சேவை அலுவலரான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது இடத்துக்கே திருக்கோவில் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10