காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பதினான்கு வயதுச் சிறுவன் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.
வாரியபொல, பாதெனியவைச் சேர்ந்த அத்துல சேனாரத்ன என்ற பதினான்கு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த பதினான்காம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக குறித்த சிறுவன் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை சற்று முன், குறித்த சிறுவன் குணசிங்கபுர பேருந்து நிலையப் பகுதியில் நின்றிருந்ததைக் கண்ட பொலிஸார் அவனை மீட்டனர்.
கடந்த ஒரு வாரமாக அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டறியும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM