காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்!

Published By: Devika

21 Oct, 2017 | 11:25 AM
image

காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பதினான்கு வயதுச் சிறுவன் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.

வாரியபொல, பாதெனியவைச் சேர்ந்த அத்துல சேனாரத்ன என்ற பதினான்கு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த பதினான்காம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக குறித்த சிறுவன் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை சற்று முன், குறித்த சிறுவன் குணசிங்கபுர பேருந்து நிலையப் பகுதியில் நின்றிருந்ததைக் கண்ட பொலிஸார் அவனை மீட்டனர்.

கடந்த ஒரு வாரமாக அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டறியும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50