அம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள் பன்னிரண்டு பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வேகமாக வந்த பேருந்து, உகன - அம்பாறை வீதியில் வைத்துத் திரும்பும்போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் சென்ட்ரல் கேம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஏழு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM