இரட்டைக்  கொலையில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி  ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 03:38 PM
image

ஏறாவூர்,  சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு  நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற  பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய  பாடசாலயில் இருந்து  மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள்  ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு  முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும்  மாணவர்கள், ஆசிரியர்கள்,  பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29