இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 இந்திய மீனர்களுக்குமான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 இந்திய மீனவர்களே இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததையடுத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கருணாகரன்,பிரதீபன்,சுப்ரமணி உள்ளிட்ட பத்து மீனவர்களையும் அவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனர்வகளையும் இன்று இரண்டாவது முறையாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் எம்.எம். ரியால் மீனவர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM