கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடவத்தை, அரசமர சந்திக்கு அருகில் நீர் குழாய் வெடித்ததன் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணிநேரம் கடவத்தை அண்மித்த பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
கிரிபத்கொட, புஸ்பாராம வீதி, கனேமுல்ல வீதி, ராகம வீதி, கொனஹேன வீதி மற்றும் கடவத்தை நகர் பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர் குழாய் வெடிப்பு காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கிய ஒழுங்கையில் இன்று காலை முதல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM