பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு குசல் ஜனித் பெரேரா தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் காயத்தினால் ஓய்விலிருந்த அவருக்கு நேற்றுமுன்தினம் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் அவர் முழுமையான உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்கு தலைவராகும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM