அரசியல் கைதிகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றம் செய்வது தொடர்பில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தின் போது பதிலளித்து உரையாற்றிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அரசியல் கைதிகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருடன் வியாழக்கிழமை பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்ப்போம் என கூறியிருந்தார்.
எனினும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாத காரணத்தினால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM